1283
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளப் பாதிப்பு இருக்காது என்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை...

1858
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணா நகர் டவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 1968ஆம் ஆண்டில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பூங்காவில்,  133 அ...

2058
நெல்லை மாநகர மேயர் மீது அமைச்சர் கே.என் நேருவிடம் திமுக கவுன்சிலர்கள் புகார் அளித்துள்ளனர். 55 வார்டுகளைக் கொண்ட நெல்லை மாநகராட்சியின் மேயராக சரவணன் இருந்து வருகிறார். இவருக்கு எதிராக  35 போர...

1309
தமிழ்நாடு சட்டமன்றத்தில், வினாக்கள், விடைகளுக்கான நேரத்தில், திருவள்ளூர் நகராட்சியை தரம் உயர்த்துவது குறித்து, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கேள்வி எழுப்பியதற்கு, நிதி நிலையை ...

1199
சென்னையில் மழைக்காலம் தொடங்குவதற்குள் 75 சதவீத மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும் என நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் ரூ.249 கோடியே 4...

2150
மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூப...

1853
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப்பணிகளை விரைவு படுத்துமாறு அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ...



BIG STORY